உரையாடலின் ஒரு பகுதி 109
கோயிலுக்கு போகிறவர்களின் மனோபாவம் இப்படி இருக்குமோ வரிசையில் நிற்கும் வரையில் முன்னால் இருப்பவன் நகர வேண்டுமே என்ற எண்ணம் தன் முறை வந்ததும் சீக்கிரம் நகர சொல்வார்களோ என்ற பரிதவிப்பு இதில் இறைவனை எங்கே சிந்திப்பது புண்ணியத்தை எங்கே சேர்த்துக்கொள்வது


வாழ்க பொருளுடன்.–