சுகமாக வாழ சில ஆலோசனைகள். 15

ஒவ்வொருத்தருக்கும் நாம் இயற்கையின் படைப்பு இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்பதை திடமாகவும், தெளிவாகவும் நம்புவது அவசியம். அது மட்டுமல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து இருப்பவனே மனிதன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த நிலையில் இருக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் பல நிறை, குறைகளை அனுபவிக்கிறான்.  அந்த அனுபவம் எதற்கென்றால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கே ஆகும். சோதனைகளும், வேதனைகளும் எல்லோருக்கும் அவரவர் நிலையில் கண்டிப்பாக உண்டு. அதில், பெறும் அனுபவத்தை பாடமாக கொண்டு…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.14

மனிதன், மனித வாழ்க்கை நிறை குறைகளுடன் கூடியதே என்பதை முதலில் நன்கு புரிந்து மனதில் இருத்திக் கொண்டாலே தானாகவே மன்னிக்கும் சுபாவம் கைகூடி வரும் மன்னிக்கும் சுபாவம் கைகூடினால் மனதில் வன்மம் வளராது வன்மம் இல்லாத மனம் கோபமும், அழிக்கும் ஆவேசமும் இல்லாத மனம் ஆகும் அந்த மனம் வெகு இயல்பாகவே ஆனந்தத்தின் பிடியில் சிக்கும். 

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.13

நம் வாழ்க்கையை பிறர் வாழ முடியாது அதுபோல தான் பிறர் செயல்களும் வாழ்க்கையும் நாம் ஆசைப்படும்படி, நாம் நினைக்கும்படி இருக்க வேண்டியது இல்லை இதை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே நமக்கு சோகமோ, கோபமோ உண்டாகாது இவை இரண்டும் இல்லாவிட்டாலே வாழ்வு இனிமை தானே வாழ்க்கையில் ஆனந்தம் தானே!

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.12

நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு.  உதாரணமாக நிறம், மொழி, வயது, அறிவு, புத்திசாலிதனம் அனுபவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொவரு விதத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானதே என்பதுதான் அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முயல வேண்டும்.   நம்மையும் சேர்த்துதான் எப்போது நாம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள பழகுகிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நாம் இறைவன் அருகில்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.11

ஒவ்வொருவரும்  தற்கால  சூழ்நிலையில் முக்கியமான இரண்டு வினாக்களை  தம்முள் வைக்க கடமைப்பட்டுள்ளோம். முதல் வினா எதுவாக ஆக வேண்டும்? இரண்டாவது வினா அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே உப வினாவாக இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.  அது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த வினாக்களை ஆராயும் நமக்கு தெரிந்து விடும் நம்முடைய இலட்சியம் என்ன நம்முடைய குறிக்கோள் என்னவென்று பின் என்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் மன உறுதியோடு முழு நம்பிக்கையோடு நீங்கள் அதை நோக்கி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.10

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அவர் அவர் திறமையை கண்டு உணர்வது அவரவர் கையில் அதை கண்டு கொண்ட பின் நீங்கள் முழு மனதுடன் ஈடுபடுங்கள் நிச்சையமாய் ஈடுபடுவீர்கள் ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு தெரிந்ததை செய்கிறீர்கள் அப்படி செய்யும் போது உங்கள் வாழ்வு முழுமையாய் இருக்கிறது என்பதை அறிவீர்கள் இங்கு நீங்கள் எதனுடனும், எவருடனும் ஒப்பீடு செய்வதில்லை. அதனால் உங்களின் ஆனந்தம் உங்களிடமே சுழலும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.9

எப்போதும் நீங்கள் உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவர்களையும் கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ‍ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பவர்கள் அப்படி உங்களுக்கு எடுக்கப்படும் பாடத்தை கவனமோடு படித்து தேர்ந்தீர்கள் என்றால் அது தான் அனுபவம் அந்த அனுபவமே உங்கள் சொத்து அதைக் கொண்டு நீங்கள் உங்கள் உறவுகளிடம் மற்றும் சமுதாயத்தில், மனநிறைவோடு வாழலாம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.8

இறை நம்பிக்கையின் அடித்தளமே சுய நம்பிக்கை தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பது முழுக்க, முழுக்க என்னுடைய சிந்தனை தான் இதில் பிறறின் தலையீடு இருக்காது, இருக்கக் கூடாது அப்படி பிறறின் தலையீடு இருந்தால் அது கடவுள் நம்பிக்கையாய் இருக்காது அதாவது முழுமையான என்னுடைய கடவுள் நம்பிக்கையாக இருக்காது.  இதை, நன்கு யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.7

நாம் அசைக்கமுடியாத மன உறுதியை, பெற வேண்டுமானால் நாம் உண்மையிலேயே உறுதியான மனம் உடையவரென்றால் நாம் கடவுளின் குழந்தை என்பதை அறிந்து உணரவேண்டும் ஏனென்றால் இந்த உலக இயக்கங்களின் மூல காரண உயிர் தத்துவ அல்லது சக்தி தத்துவ புரிதல் இல்லாமல் ஒருவருக்கு அசைக்க முடியாத மன உறுதியோ அல்லது உறுதியான மனமோ அமைய வாய்ப்பில்லை நம்முடைய ஆழ் மனதில் நாம் கடவுளுடன் இணைந்தவர்கள், கடவுளால் நேசிக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுபவர்கள் என்ற புரிதல் மட்டும் இருந்து விட்டால்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.6

உங்களிடம் நீங்கள் போராடுங்கள் அதில் வெற்றி பெறுங்கள் அந்த வெற்றி நீடித்த வெற்றி நிலைத்த வெற்றி பிறருடன் போராடி கிடைக்கும் வெற்றி நிலைத்த வெற்றி அல்ல கால மாற்றத்தால் அந்த வெற்றி இடம் மாறிக் கொண்டே இருக்கும். அப்படி வெற்றி இடம் மாறும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து துன்பப்படுவீர்கள் அதனால் போராட்டம் என்பது உங்களிடம் இருக்கட்டும் அப்போது கிடைக்கும் வெற்றியும் எப்போதும் உங்களிடம் இருக்கும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.5

நம் கடந்த கால நிலைக்கும் நம் தற்கால நிலைக்கும் உள்ள வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியை ஒப்பிட்டு உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் அந்த சுய மதிப்பீடு உங்களை மேலும் சரி செய்ய பயன்படும்.  உங்களுக்குள்ள பிரச்சனைகளை முதலில் கண்டுணர பழகுங்கள் அந்த பிரச்சனைகள் முழுவதும் உங்களுடையது அதாவது நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது தான் என்று அறியுங்கள். அறிந்த பின் உங்கள் திறமைகளை மதிப்பீடு செய்யுங்கள் அந்த திறமையை கொண்டு உங்களின் உள்ளார்ந்த பிரச்சனைகளை சரி செய்து…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 4

அனுபவங்களை துணை கொண்டு எளிமையான திருப்தியான வாழ்க்கையை வாழுங்கள் அறவே அச்சத்தை விடுங்கள் இதன் கருத்து எதிர்கால பயத்தை விட்டொழிங்கள் என்பதே பிறருடன் உங்களை ஒப்பிடும் போது அது அழகோ, அறிவோ, பணமோ பதவியோ இது போன்ற எதாக இருந்தாலும் நீங்கள் தாழ்வு மனப்பான்மையையோ, அல்லது அகங்காரத்தையோ அடைவதை தடுக்க முடியாது. அது உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கெடுக்கும் கோடாலி எனவே எதோடும் எவற்றோடும் உங்களை ஒப்பிடாதீர்கள் உங்கள் திறன் உங்களுடையது அதில் சந்தோஷம் கொள்ளுங்கள் திருப்தி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 3

எல்லோருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கும் அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் நாம் கவலையும் வருத்தமும், மனசோர்வும் அடைவதை தவிற வேறு பயன் எதுவும் இல்லையென்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சிக்கல்களை பிரச்சனைகளை தாண்டி பழகுங்கள், மன மாற்றம் செய்து பழகுங்கள் அது உங்களுக்கு உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தரும் மனித மனம் அளவிறந்த ஆற்றலை உடையது என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். உடலுக்குத்தான் வயது மனதிற்க்கு இல்லை நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில்…

நம்மில் பெரும்பாலானோர்,

நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …, இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன. நாங்கள் சொல்லட்டுமா? எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன். மின் விசிறி சொன்னது “Be cool,,, கூரை சொன்னது “Aim high “ ஜன்னல் சொன்னது “See the world “ கடிகாரம் சொன்னது “Every minute is precious “ கண்ணாடி சொன்னது “reflect before you act” காலண்டர் சொன்னது “be up to…

எனது போர் முறை 4

முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து…

எனது போர் முறை 3

ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்போது, என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும்…

எனது போர் முறை 2

என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும்…

எனது போர் முறை 1

9 பிப்ரவரி 1897 அன்று மாலை விக்டோரியா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர…

மதத்தை எவ்வாறு கற்றுக் கொள்வது ?

நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்துத் தத்துவங்களை எல்லாம்அனுபவித்து அறிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றைஎன்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம் என்வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் அதிலே ஒன்றுமில்லை. என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள்.ஆனால்; அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 30

தாய் மாரக விதிகள் …. 4 – இல், 7 – க்குரியவர், பாவர் சேர்க்கை, 4 – க்குரியவர் நீச்ச அஸ்தமன மறைவு மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் சுய சாரம் பெற்று வலுத்து, கருமாதிபதி சாரம் பெற்று கிரகம் 3 – லிருந்து தனது திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து, 6, 7 – க்குரியவர் சேர்க்கை…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 29

 4 – லில் 11 – க்குரியவர், 4, 5 – க்குரியவர், 9 – ல் நஞ்சை – புஞ்சை, நிலம், வாகனம் உண்டு. விவசாயத்தில் மேன்மையானவன். பாரம் பரியத்தை காப்பவன். தனக்கு என்று ஒரு பாதை அமைத்து வாழ்பவன். உடன்பிறப்புகளால் கவலையை அடைபவன்.  4 – ஆமிடத்தை 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று 10 – க்குரியவர் பலம் பெற்று பார்த்தால், ரகசியமான வேலைகளை செய்பவன். பூமியோகமும், ஆடம்பரமான வீடும் உண்டு.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 28

 4 – லில் சூரியன், 4 – க்குரியவர் பலம் பெற்று சுக்கிரனின் தொடர்பை பெற்றால் நிலம், வீடு, வாகனம் போன்றவைகளின் மூலம் லாபம் தேடுவான். 30 வயதிற்கு மேல் நல்ல நிலையில் வாழும் தன்மை உண்டு.  3, 6, 8, 12 – இல் சந்திரனிருப்பதும் அல்லது 3, 6, 8, 12 – க்குரியவர் சந்திரனுக்கு 3, 6, 8, 12 லிருந்து, 5, 9 – க்குடையவர், தொடர்பை பெற்றால் இவர்களின் திசாபுத்திகாலங்களில்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 27

4 – ல் குரு, சனி சேர்க்கை பெற்று 6, 8 – க்குடையவரின் தொடர்பை பெற்றால், காது, வாய், கால்கள், மர்மஸ்தானங்கள் இவைகளில் பாதிப்புக்கள் காணும். மத்திமவயதிற்கு மேல் இவ்வகை குற்றங்கள் அதிகரிக்கும். 4 – லில் சூரியன், சனி, செவ்வாய், புதன், சேர்க்கை பெற்று 6, 8 – க்குரியவரின் தொடர்பு பெற்றால், வீடு சுகமற்றவன், இவன் சொத்துக்கள் அடமானத்தில் மூழ்கும். எந்த வீடும் விருத்தியாகாது. 4 – க்குரியவர், சந்திரன் 3, 6,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 26

 4 – இல், சனி, புதன், செவ்வாய், இருந்து 4 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் இன பந்துக்கள் அற்றவன், பாவ காரியங்களில் நாட்டம் உள்ளவன். மனைவிக்கு துர்தேவதாபயம், பீதி , மன நோய் ஏற்படலாம். உடல் உறவை விரும்பாத மனைவியாவாள். 4 – க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – லிருப்பின் எதிர்பாராத சொத்துக்கள் சேரும். தாய் வழியால் லாபம் உண்டு. திசாபுத்தி காலங்களில் மேல்மட்ட ஆட்களின் உதவி கிடைத்து தொழில் ரீதியான தொடர்பு பெற்று…

சுந்தர யோக சிகிச்சை முறை 94

1 ஆஸ்த்மா 2. டயாபெடிஸ் 3. இருதய நோய்கள் 4 இரத்த இறுக்க நோய்கள் 5. டி.பி. 6. குடல் புண் 7. டான்சிலிடிஸ் ( TONSLITITIS) 8. அடினாய்ட்ஸ் ( ADENOIDS ) 9. ஜீரணக்கேடு ( DIGESTIVE DISORDER) 10. பராலிசிஸ் (PARALYSIS) 11 போலியோ ( POLIO ) 12. குஷ்டம் (LEPROSY) 13. கடுமையான மேகப்படை அல்லது வி.டி ( ADVANCED VENEREAL DISEASES ) 14. லிவர், கிட்னி நோய்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 93

ஹோமியோபதியும், ஆயுர்வேதமும் இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் சிலவற்றை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றன. ஆனால், இம்முறைகளைக் கையாளும் வைத்தியர்களால், குணப்படுத்த முடிவதில்லை என்று நோயாளிகளின் அனுபவத்திலிருந்து கூறலாம். வைத்திய முறை குணப்படுத்த முடியாது என்று கூறும், மருந்து கண்டு பிடிக்காத சில நோய்களின் பட்டியல்—

சுந்தர யோக சிகிச்சை முறை 92

எவ்வளவு சீக்கிரம் நோய் தாக்கியவுடன் நோயாளி யோக சிகிச்சைக்குத் திரும்புகிறாரோ, அவ்வளவு சீக்கிரமாகக் குணமடைவார்.  தற்காலத்தில் தாண்டவமாடும் மேல் நாட்டு அல்லோபதி வைத்திய நிபுணர்கள், கீழ்க் காணும் நோய்களை ஒழிக்க மருந்து, சிகிச்சை  கிடையாதென்று முறையிட்டு  விட்டனர்.  இவைகளில் சிலவற்றுக்குத் தற்போதைய பயன், சிகிச்சை மட்டும் விதிக்கின்றார்கள்.  இன்னும் சிலர் உடல், இயற்கை, உணவு ஒழுக்கத்தால் குணமடையலாம் என்று கூறுகிறார்கள்.   இப்படிப்பட்ட நோய்களின் பட்டியல் பெருகிக் கொண்டே போகின்றது.  நூதனமான புது நோய்கள் கிளம்பி சேர்க்கப்…

சுந்தர யோக சிகிச்சை முறை 91

இனி நோயாளிகள் இச் சிகிச்சையை மேற்கொள்ளும் முன், கவனிக்க வேண்டிய பொதுத் திட்டங்களைக் கூறுவோம்.  ஊசி, உள் மருந்து, வெளி மருந்து, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் இவை எல்லாவற்றையும் தீர்த்த பிறகு தான் யோக சிகிச்சைக்குத் திரும்புகிறார்கள்.  இதற்குள் உடலின் இயற்கைச் சக்தி எல்லாம் மிகக்குன்றி விடுகின்றன.   உட்செலுத்திய மருந்துகள், பல கோளாறுகளை விளைவித்து விடுகின்றன.  மற்ற வைத்திய பரீட்சையில் முக்கியமான காலம், வருடக் கணக்கில் வீணாகி விடுகிறது.   படுத்தபடுக்கையாக நோயாளி ஆகிவிட்டால், யோக…

சுந்தர யோக சிகிச்சை முறை 90

‘யோக சிகிச்சை’  என்ற பெயர் இந்த நூலில் கண்ட இம்முறைக்கு இடுவானேன்?  பிணியை ஒழிப்பதற்கு, ஈசன் அளித்துள்ள யோக சம்பந்தமான எல்லா அம்சங்களையும், என் நூதன அனுபவ ஆராய்ச்சி சாஸ்திர வழியில் பிணைக்கப்பட்டிருப்பதால் ‘ சுந்தர யோக சிகிச்சை ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.  நான் ஒருவனே கையாளக் கூடியது என்று பொருளல்ல, யாவரும் இதில் தேர்ச்சி பெற்று மானிட உலகிற்குப் பணியாற்றலாம்.  தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு, தான் அடைந்த சுகத்தைப் பிறருக்குப் பரவச் செய்யலாம்.  இந்த…