ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 6

எதுவரை மூச்சுக் காற்று உடலில் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுவரை வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள். மூச்சுக்காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி கூட அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள். காமசுகத்திற்கு எவன் வசப்படுகிறானோ அவன் நோய் வாய்ப் படுகிறான். மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவனும் பாவத்தினின்று விலகுவதில்லை.

இப்பிறவி எடுத்தது

இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!! கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!! மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும். வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 41

ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள எண்ணிய ஒரு பெண்மணியிடம் தூய அன்னையார் கூறியதாவது, – அவ்வாறு செய்யாதே. பிறருக்கு நீ ஆற்ற வேண்டிய கடமைகளை எப்போதும் செய்துவா, ஆனால் உன்னுடைய அன்பைக் கடவுளிடத்து மட்டுமே நீ செலுத்தவேண்டும். உலகத்தாரிடம் வைக்கும் அன்பு தன் பின்னே சொல்லொணாத் துயரங்களை எப்போதும் இழுத்துக்கொண்டு வரும். எந்த மானுடப் பிறவியை நீ நேசித்தாலும், அதற்காக வருந்தத் தான் நேரிடும். எவள் இறைவன் ஒருவனிடம் மட்டுமே அன்பு செலுத்துகிறார்களோ, அவளே உண்மையில்…

ஒரே இடத்தில் நில்

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம் இப்போது சொல்வதை கவனமாக கேள். 5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும். பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது. அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது. பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில் அப்போது யோகம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 23

பூதாபிஷங்க சுர நாடி ….. பூத பிரதேங்களினால் பயப்பட்டவனுடைய நாடியானது திரிதோஷ நாடியைப் போல் வாதபித்த சிலேஷ்ம நாடிகள் ஒன்றாய் சேர்ந்து ஏற்றத்தாழ்வு அன்றி சமானமாய் நடக்கும். ரோகாஹி தாப மிருத்யு நாடி லக்ஷணம் ….. வியாதி ஒன்றும் அல்லாமல் அகாலமரணம் சம்பவிக்கும்படி ஆனவனுக்கு சந்நிபாத நாடி நடக்கும். வேறு விதம் ….. வியாகூலத்தை அடைந்தவனுக்கும் பனியில் திரிகிறவனுக்கும் நாடியானது தன் இடத்தை விட்டு மேல் நோக்கி இருக்கும். அப்படி இருந்தாலும் அவனுக்கு தோஷம் ஒன்றும் சம்பவிக்காது.…

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்துசெயல்படுத்துபவர்கள் தான்அரசியல்ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக பரிபாலனம் நடைபெறுகிறது

சுந்தர யோக சிகிச்சை முறை 13

பிறக்கும் பொழுதே நொண்டி, கண், செவி, வாய் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் பிறக்கும் ஜென்மங்கள், பிணியாளர் வர்க்கத்தவர் அல்லர், அங்கம் இல்லாவிட்டால், கண்கள் இல்லாவிட்டால், செவி கருவியற்றிருந்தால், பேசும் நாவே உயிரிழந்திருந்தால் உடல் சிகிச்சை செய்யக்கூடியது அதிகமில்லை. ஆனால், சுந்தர யோக சிகிச்சையின் ஒரு அங்கமான துதி சிகிச்சையால் இதையும் இவர்கள் சரிப்படுத்திக் கொள்ள முடியும். நமது சரித்திரங்கள் இதிகாச புராணங்கள், பக்தி மார்க்கம் ஆகியவை இக்கூற்றுக்கு ஆதாரம். ஆனால் பிறவியிலேயே நாக்கு, மூக்கு, வாய்,…

சகல உயிர்களுக்கும் 1

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே . பசி, வலி, காமம், மரணம் இப்படியிருக்க மனிதர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடு. நான் பிறரையும், பிறர் என்னையும் புரிந்து கொள்ளாத வேதனை ஏன்? தன் உணர்வை தானே புரிந்து கொள்ளாத பரிதாபம். தன்னை மதிக்காத போது ஏற்படும் சிக்கல். மனிதன் ஏன் தன்னை மதிக்காமல் போனான். மாறுதல் ஏற்படுவதை மறுதலிக்க முற்பட்ட போது மாறுதல் வேண்டவே வேண்டாம் என்று ஆசைப்பட்ட போது ஆசையே துன்பத்திற்கு காரணமாயிற்று.

வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களுக்கு

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம். முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்த புரிதல் இல்லாது போனால் இருப்பே இம்சையாகிவிடும்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 5

வயது கடந்தால் காமக்கிளர்ச்சி என்ன ஆகிறது? நீர் வற்றினால் குளம் என்ன ஆகிறது? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது? உண்மை உணரப்பட்டால் ஸம்ஸாரம் என்ன ஆகிறது? ஸ்திரீகளின் நகில்களையும் நாபிப்பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்காதே, இவை மாம்ஸம், கொழுப்பு இவைகளின் விகாரமென்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத்தாமலிரு. நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தோம்? என் தாய் யார்? தந்தை யார்? இப்படித் தன்னுடைய பிறவித்தளைகளை நன்றாய் விசாரித்துப் பார்த்து இவையெல்லாம் கனவுக்கொப்பானவை எனக் கண்டு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 40

புத்தகம் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிற்குக்கூறிய புத்திமதியாவது, ”எவருடனும் மிகவும் நெருங்கிப் பழகாதே. குடும்பத்திலே பலர் கூடி நடத்தும் கொண்டாட்டங்கள் எதிலும் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்ளாதே எப்போதும் மனத்தை நோக்கி ‘ மனமே, அடக்கமாக இரு ‘ என்று சொல், பிறரைப்பற்றி அறிய ஆவல் கொள்ளாதே. தியானம், பிரார்த்தனையும் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டு வா”. தூய அன்னையார் தம்முடைய மற்றொரு சீடப் பெண்ணிற்கு கூறிய எச்சரிக்கையாவது, ” எந்த ஆணுடனும், உன்னுடைய தந்தையாயினும் சகோதரனாயினும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 12

இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் நூற்றில் தொண்ணூற் றென்பது விழுக்காடு. மானிட வர்க்கத்தில் பிழை ஏற்படுகிறது. மிகுதியான ஒரு விழுக்காடு, பல காரணங்கள், பகுதிகள் கூடியது, இதுவும் பெரும்பாலும் யோக சிகிச்சைக்குக் கட்டுப்படும். ஓரு ஜீவனின் இச்சை சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதுண்டு, ஆனால் இந்தப் பகுதியும் மிக்க சொல்பமே ( மிக குறைவு ) ” வறுமை, விலக்க முடியாத அல்லது எதிர்பாராத சந்தர்ப்பம், தொத்து நோய் ” என்று கூறி வாதிக்கலாம். உண்ணச் சிறிதும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 22

நாடிகளை மிகவும் நுட்பமான புத்தியுடன் அவைகளின் போக்கை அறிந்து வியாதிகளின் குணபேதங்களை தெரிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாடி ஞானத்தை செவ்வையாய் தேவர்களுக்கும் தெரிந்துக் கொள்வது கஷ்டமென்றால் மானிடர்கள் தெரிந்து சிகிச்சை செய்ய எவ்வளவு கஷ்டமாயிருக்கும்.   ஆகையால் நாடிகளையும் அதன் சப்தங்களையும் மிகவும் சூஷ்மபுத்தியுடன் தெரிந்துக்கெண்டு வியாதியின் குணத்தை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டியது. மருத்துவரின் கடமை ஆகும்.   அபிகாதாதி ரோகங்களின் நாடி லக்ஷணம் பளுவை எடுக்குதல், பிரவாகத்தில் அடித்துக்கொண்டு போகுதல் மூர்ச்சை சம்பவித்தல், பயமுண்டாகுதல்,…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 4

இறந்தால் மறுபடி பிறப்பு, பிறந்தால் மறுபடி இறப்பு, மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல், கரைகாணாததும் கடத்தற்கரியதுமான இவ்வாழ்க்கைக் கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே! பகலுக்குப்பின் பகலும், இரவுக்குப்பின் இரவும், பக்ஷங்களும், மாதங்களும், கோடைகாலமும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீண் ஆசைகளும் ஸங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 39

ஒரு நாள், ஒரு தாய் துறவிக்கோலம் பூண்ட தன் மகனை மீண்டும் உலக வாழ்விற் புகச்சொல்லுமாறு அன்னையை வேண்ட, அவர் கூறியதாவது, ” ஒரு துறவிக்குத் தாயாக இருக்கும் பேறு கிடைப்பது எளிதல்ல. ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மீதுள்ள பற்றைத் துறப்பதே மக்களுக்கு முடியாது போகிறது. இவ்வுலகத்தையே துறப்பது எளிதானதா? உனக்கேன் இந்தக் கவலை?”. புதிதாக உபதேசம் செய்யப்பட்ட ஒரு சீடப்பெண்ணை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ”அப்பொழுது தான் விதவையான எந்தப் பெண்ணுக்கும் நான் உபதேசம்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 10

46) லக்கினாதிபதி 5 – க்குரியவருடனோ, அல்லது சந்திரனோடு சேர்ந்து, நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றிருந்தால் தெளிவில்லாத மன நிலை, தேவை இல்லாத அச்சம், மனபயம் கோழைத்தனம், பலஹீனமான மனதுடையவர் 47) 9 – ஆமிடத்தில் 2, 3 – க்குரியோர் இருந்து, 2 – ல் இருந்து 5 – க்குரியவர் இருக்க லக்கினத்தில் சுபக்கிரகமிருந்தால், கல்வி, புகழ் , செல்வம்,உடையவர். 48) லக்கினாதிபதி சுபர் இருக்க, 5 – க்குரியவர் பலம் பெற்று, 2…

புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 9

41) லக்கின கேந்திரத்தில் சனி, குரு, கேது தொடர்பு ஏற்பட்டாலும் லக்கினத்தைப் பார்த்தாலும், ஞானநிலை கிட்டும். 42) லக்கினத்திற்கு 3 – க்குரியவனும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் சேர்ந்து, ராகு, கேதுவின் தொடர்பை பெற்று இரட்டை ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும். 43) 1 – க்குரியவர், 1, 4, 7, 10 – லிருந்து, 5 – க்குரியவர் தொடர்பை பெற்றால் கீர்த்தி, செல்வாக்கு, பலரால் பாரட்டப்படுவது, அரசியலில் முன்னேற்றம், உயர்பதவி பெற வாய்ப்பு…

இயற்கை மருத்துவம் — 5

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்  —  அன்னாசி பழம் 22) முடி நரைக்காமல் இருக்க —  கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட்,மல்லிகீரை, தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் —  தூதுவளை 25) முகம் அழகுபெற —  திராட்சை பழம் 26) அஜீரணத்தை போக்கும் — புதினா 27) மஞ்சள் காமாலை விரட்டும் —  கீழாநெல்லி 28) சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் —  வாழைத்தண்டு

இயற்கை மருத்துவம் — 4

16) மார்பு சளி நீங்கும் — சுண்டைக்காய் 17) சளி, ஆஸ்துமாவுக்கு —  ஆடாதொடை 18) ஞாபக சக்தியை கொடுக்கும் —  வல்லாரை கீரை 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  பசலைக்கீரை 20) ரத்த சோகையை நீக்கும் —  பீட்ரூட்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 8

36) 1 – ல் ராகு, 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, செவ்வாய், சனியின் தொடர்பை பெற்றால், அக்கிரக திசாபுத்தி காலங்கள் தொழிலை பங்கப்படுத்தும். சொல்ல முடியாத இடையூறுகளைத் தரும். 37) 1 – ல் லக்கினாதிபதி 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரின் தொடர்பை பெற்ற சூரியன் சேர்ந்திருப்பின், ஜாதகர் பிறக்கும்போதே நோயுடன் பிறக்கிறார். வினோதமான நோய்களை வெளிக்காட்டி பெரும் மருத்துவர்களையே திக்குமுக்காட வைக்கும். 38) லக்கினத்தில…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 7

31) 1 – க்குரியவர், 9 – க்குரியவர் சாரம் பெற்று 1, 4, 7, 10 – லிருந்து குருவால் பார்க்கப்பட்டால், இவர் தசாபுத்தி நல்ல யோகத்தை தரும். 32) லக்கினாதிபதி, 9 – க்குரியவர் நின்ற வீட்டிற்கு 5, 9, 11 – லிருப்பின் என்றும் பாக்கியம் உள்ளவன். ஏதோ ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும் தரித்திரம் இல்லாதவன். தெய்வ அருள் பெற்றவன். பலருக்கு ஏதோ ஒரு வழியில் உதவியாக இருப்பான்.…

இயற்கை மருத்துவம் — 3

11) மூளை வலிமைக்கு ஓர்   —  பப்பாளி பழம் 12) நீரிழிவு நோயை குணமாக்கும் — முள்ளங்கி 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட —  வெந்தயக் கீரை 14) நீரிழிவு நோயை குணமாக்க  —  வில்வம் 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  துளசி

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 6

26) 1 – க்குரியவர் 12 – க்குரியவர் சாரம் பெற்று, 6 – க்குரியவர் தொடர்பு பெற்றால், 1 – க்குரியவர், 7 – க்குரியவர் சனி, புதன் தொடர்பு பெற்றால் நோய்த் தொல்லைகளுக்கு அடிமையாவான் மத்திம வயதில் வாதம் ஏற்பட்டு நரம்புத் தொல்லையால் உடல் உனமாகும். 27) லக்கினாதிபதி பாவர் சாரம் பெற்று, உடலாதிபதி நீச்ச பரிவர்த்தனை பெற்று ரோகாதிபதி, புதனுடன் தொடர்பு பெற்றால் உஷ்ள நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடம்பு தளரும். நரம்பு…

இயற்கை மருத்துவம் — 2

6) வாய்ப்புண், குடல் புண்களை குணமாக்கும் — மணத்தக்காளி கீரை 7) உடலை பொன்னிறமாக மாற்றும் — பொன்னாங்கண்ணி கீரை 8) மாரடைப்பு நீங்கும் — மாதுளம் பழம் 9) ரத்தத்தை சுத்தமாக்கும் — அருகம்புல் 10) கேன்சர் நோயை குணமாக்கும்  — சீதா பழம்

இயற்கை மருத்துவம் — 1

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்  —  நெல்லிக்கனி 2) இதயத்தை வலுப்படுத்த  — செம்பருத்திப் பூ 3) மூட்டு வலியை போக்கும் — முடக்கத்தான் கீரை 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் — கற்பூரவல்லி (ஓமவல்லி) 5) நீரழிவு நோய் குணமாக்கும் — அரைக்கீரை

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 4

16) 1 – க்குரியவர் பாதகம் பெற்று, பாவருடன் சேர அவரை பாவர் பார்க்க பிறந்தவன். துர்குணம், கெட்ட நடத்தை, தாய், தந்தை பேச்சை கேட்காமை, ஊதாரியான செலவுகளை செய்பவன். 17) 1 – ல் 2 – க்குரியவர் கேது சேர்க்கை பெற்று குருவால் பார்க்கப்பட்டால் மனக்கட்டுப்பாடு அதிகம் உண்டு. நல்ல வாக்குள்ளவன் ஆன்மீக வாழ்க்கையில் விருப்பம் உள்ளவன். 18) 1 – ல் 4, 5 – க்குரியவர் இருந்து, 9 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 3

11) 1 – ல் பாவர், 1 – க்குரியவர் மாந்தியுடன் சேர்ந்து 6 – க்குரியவரின் தொடர்பை பெற்றால், உடல் பலம், குன்றியவன் அடிக்கடி நோய்த் தொல்லை காணும். ஆயுள் பலம் குறைந்தவன். 12) 1 – க்குரியவர் நீச்சம் பெற்று, 1 – ல் பாவர் இருந்து, 6 – க்குரியவரின் தொடர்பு பெற்றால், இளைத்த தேகம், கடின நோய்த தொல்லை, கல்வியில் தடை. 13) 1 – க்குரியவர் 6 – ல்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 2

6 ) 1- க்குரியவர் 3, 6, 8 – இல் 5 – க்குரியவர் 12 – ல் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும், 3 – ல் லக்கினாதிபதி சுக்கிரன், புதன், சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டு இருந்தாலும் உடல் எச்சுகத்தையும் அனுபவிக்காத நிலை ஏற்படும். 7 ) 1 – இல் 3, 6 – க்குரியவர், கேது சேர்க்கை பெற்று 5, 10 – க்குரியவரால் பார்க்கப்பட்டால், 3, 6 – க்குரியவரின் திசையில்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள். 1

1 ) 1 – க்குரியவர், கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து, சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் செல்வம், செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார். ( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும். ) 2 ) 1 – ல் புதன், சனி, சேர்க்கை, பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன். கெட்ட காரியத்தில் நாட்டம் உண்டு. வித்தை,…

பெரிய மனிதர்கள் கையாளும் முறை.

சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அவர்அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். நடந்தது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல் சும்மா இருந்து விடுவோம். இது  வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் கையாளும் முறை. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும், சில சமயங்களில் குடும்பத்திலும் கூட இந்த முறையை கையாள்வோர் உண்டு இதற்க்கு புத்திசாலித்தனம் என்ற பட்டமும் உண்டு  இந்த முறையை வாழ்க்கையிலும் பலர் பயன்படுத்துகின்றனர். இதை குடும்பத்தில் உபயோகப்படுத்துவதில்  பலன் என்னவென்று தான்…

இலட்சியப்பூர்த்தி அடைய

பகவான் பாபா சொல்கிறார் ” எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்” அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . அன்பு ஓங்க. சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

காத்திருந்தால்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான். மீனிற்க்கு சிக்கியது புழு. மனிதனிற்கு சிக்கியது மீன். புழுவிற்க்கு ……….? ஆனாலும், காத்திருந்தது புழு. மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,

அனுபவ மொழிகள் 2

கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.

அனுபவ மொழிகள்

நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது. கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம். கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

இது ஆகற காரியமா

எதையும்வெட்கப்படற மாதிரி செய்யக்கூடாது, அப்படிப் பண்ணிட்டா வெட்கப்படக்கூடாது. இது ஆகற காரியமா செய்யறது எல்லாம் ஏதாவது ஒரு விதத்துல பிறருக்கு தெரியக்கூடாதுன்னு இருக்கும் போது எப்படி இப்படி இருக்க முடியும் இது சரியா இருந்தாலும் அனுபவத்துக்கு ஒத்து வரணும்னா நாம எதை பத்தியும் யோசிக்காத மனோபாவத்துல இருக்கணும் இதோட அர்த்தம் என்னன்னா யாரையும் மதிக்காத மனோபாவத்தில இருக்கணும் அப்படிங்கறது அப்படி இருந்தா மட்டுமே இது சாத்தியம்

சுந்தர யோக சிகிச்சை முறை 11

பிராணாவும் (சுவாசம்) நோயும் இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் எல்லோரும் நோயடைகிறார்களா? ஒரு ஜீவனின் இச்சை, சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதில்லையா? இயற்கையாகவே பிறக்கும் பொழுது சக்தி மாறாட்டம், ஊனங்களைப் பெறுவதில்லையா? எல்லா மானிடரும் ஒரே சக்தி ஆரோக்கிய வீச்சுடன் பிறக்கிறார்களா? பிறக்கும் பொழுது குருடாயும், நொண்டியாயும், ஊமையாயும், கருவிகள் பங்கமாயும், பிறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? கெட்ட பழக்கமின்றி தொத்து நோய்கள் கேடு விளைத்தால்? இக்கேள்விகள் கடினமான கேள்விகளே, இவைகளையும் சிந்தித்து, ஆராய்ந்து குழப்பமின்றி, தைரியமாக…

ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டியது

ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 21

சுவாலவத மிருத்தியு நாடி லக்ஷணம் …… அஸ்தத்தில் நாடிகள் தங்கள் இடத்தைவிட்டு வேறு நடந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் இருதயத்தில் தீவிரமான உண்டாகி  இருந்தாலும் அந்த புருஷன் அந்த எரிச்சல் அடங்குகிறதற்கு முன்பாகவே ஏகுவான். அரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்டமூலத்தில் நடக்கும் நாடிகள் சுவஸ்தானத்தை விட்டு இரண்டரை அங்கலத்திற்கு கீழாக, நடுவிரல், பவித்திரவிரல் இந்த விரல்களில் நாடி காட்டிக்கொண்டிருந்தால் அந்த புருஷன் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான். வேறு விதம் ….. நாடிகள் அங்குஷ்ட மூலத்தை…

ஒவ்வொருத்தருக்கு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம், ஒவ்வொருவிதமான வேதனை. யார்தான் இங்கு நல்லா இருக்காங்க. இது கேள்வி இதை மாத்தி கேட்டா யார் தான் இங்க நல்லா இல்லை அப்படிதான் வரும் நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு அப்படி பாக்கும் போது ஏதாவது ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 3

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய் பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான், என்றாலும் அவனுடைய மாம்ஸ பிண்டத்தை ஆசைவிடவில்லை. குழந்தையாயிருக்கும் பொழுது விளையாட்டின் பற்று, யெளவனத்தில் பருவப் பெண்ணிடம் பற்று, வயது முதிர்ந்தபொழுது கவலை, பரப்பிரம்மத்திடம், பற்றுக்கொண்டவன் எவனுமில்லை.

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…

தனிமையில் இருப்பவர்களுக்கு

தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை. துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல ஆசைகளையும், இன்பங்களையும் கூட வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும். இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள் தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல் அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள். இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள் பாவம், வேறு என்ன சொல்வது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…