சித்த-மருத்துவத்தில் நாயுருவி (achyanthes aspera)

நாயுருவி  நாயுருவியின் இலைகளைக் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட உடலுக்கு வலு சேர்க்கும். விதைகளைச் சேகரித்து, மேல் தோல் நீக்கி தினை அரிசியை சமைப்பது போலச் சமைத்து சாப்பிட உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. எனவே, நீண்ட நேரம் தியானத்தில் அமர்பவர்கள் மட்டும் இதை பின்பற்றலாம். மேல் தோல் நீக்கப்பட்ட இதன் விதைகளில் 22.5% புரதமும் , 4.7% கொழும்பும் , 56.1% மாவுப் பொருட்கள், 1.8%…

சித்த-மருத்துவத்தில் துத்தி (Abutilon indicum)

துத்தி துத்தி இலைகளைத் துவையல் செய்து சாப்பிடுவது அஜிரணித்திற்கு மருந்தாகும். மேலும் இது முலநோய்க்கும் மருந்தாகிறது. துத்தி இலைகளை நெய்யில் வதக்கித் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூலம் குணமாகும். இலைகளைக் காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வெள்ளைபடுத்தல் குணமாகும். இலையைக் கஷாயம் செய்து கொப்பளிக்க பல்வலி குணமாவதுடன் ஈறு வீக்கமும் வடியும். இலைகள் மற்றும் தண்டுகளில் வைட்டமின் சி (31.1 மி.கி. /100 கிராம்) அடங்கியுள்ளது. துத்திப்…

மனிதனுடைய அடிப்படையான குணம்

மனிதனுடைய அடிப்படையான குணம் வன்முறைதான்.  ஒருவரை ஒருவர் முந்தி நான்தான் முதல் என்று காண்பிக்க, ஆசைப்படும் மனோபாவம் வன்முறையின் ஆரம்பம். விஞ்ஞானம் அமைதியையும், சாந்தத்தையும் எந்தக் காலத்திலும் தராது. அடுத்தாப்பல இருக்கிற மனுசன புரிஞ்சுக்காம, புரிஞ்சுக்க முயற்சி பண்ணாம, நிலாவையும், செவ்வாயையும் புரிஞ்சுஎன்ன ஆகப் போகுது.

சித்த மருத்துவத்தில் குன்றிமணி (Abrus precatorious)

குன்றிமணி (Abrus precatorious) குன்றிமணிக் கொடியின் வேர் “நாட்டு அதிமதுரம்” எனவும் கூறப்படும். இதன் இலைகளை வாயிலட்டு மென்று சாப்பிடலாம். அளவாக 5-10 இலைகள் சாப்பிட மலமிளக்கியாகச் செயல்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்கள் இந்த இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். அதிகமாகச் சாப்பபிட்டால் பேதியாகும், எனவே எச்சரிக்கையுடன் சாப்பிட்டு வர வேண்டும் இலைகளை உலர்த்தி,தேனீர்.தயாரிப்புக்கான மூலிகைப் பொடியாகவும் செய்து கொள்ளலாம். இலைகளில் ‘கிளைசிரைசின் எனப்படும் ‘செயல்படும் முலக்கூறு’ காணப்படுகிறது. இலைகளைக் கொண்டு கொதிநீர் தயாரித்து சாப்பிட…

அன்னை சாரதாதேவி க்கு வந்த கடிதம்

சகோதரி நிவேதிதை எழுதியது கேம்பிரிட்ஜ் மாஸ், ஞாயிற்று கிழமை. டிசம்பர் 10, 1910. அன்புமிக்க அன்னைக்கு, இன்று அதிகாலையில் ‘ சாரா ‘ வுக்காகப் பிரார்த்தனை செய்யும் பொருட்டு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் எல்லோரும் ஏசுவின் தாயான மேரியைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர். திடீரென நான் உங்களை நினைத்தேன். உங்கள் பிரியமுகம், அன்பு நிறைந்த பார்வை, உங்கள் வெண்மையான ஆடை, உங்கள் கைவளையல்கள் எல்லாம் என் மனக்கண்முன் தோன்றின. சாராவிற்கு ஆறுதல் தந்து ஆசி கூறுவதற்கு ஏற்றவர்…

அழகு.

ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் அழகு. பாடிக்கொண்டே இருப்பதுதான் குயிலுக்கு அழகு சீறிக்கொண்டே இருப்பதுதான் பாம்பிற்கு அழகு. தேடிக்கொண்டே இருப்பதுதான் மனிதனுக்கு அழகு நாடிக்கொண்டே இருப்பதுதான் மனதுக்கு அழகு பேசிக்கொண்டே இருப்பதுதான் கிளிகளுக்கு அழகு நகர்ந்துகொண்டே இருப்பதுதான் மேகங்களுக்கு அழகு. மின்னிக்கொண்டே இருப்பதுதான் விண்மீன்களுக்கு அழகு. ஒளிவீசிக் கொண்டே இருப்பதுதான் வைரங்களுக்கு அழகு.

ஜானுசீராசனம் — JANUSEERASANAM

ஜானுசீராசனம்  நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்கவேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம், இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச்…

பலாப் பழம்

பலாப் பழம் முக்கனிகளில் ஒன்றானது பலா, இது இனிப்பு சுவை கொண்டது. பல விதமான பலா மரங்கள் இருந்தாலும் வேர்ப் பலா மற்றும் மலைப் பலா சிறந்தது என்பார்கள். இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை உண்டாக்கி வயிற்று கடுப்பு, வயிற்று வலி முதலியவற்றை உண்டாக்கும். இதில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும். பயன்கள் கண் நோய் வராமல் தடுக்கும் உடம்பில் உள்ள புண்களை பொங்கி வரச் செய்து…

மனத்தூய்மை பெற

ஒரு பெரியவர் எப்போதுபார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்வந்து கேட்டான் , ” தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையேபடிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனைநாளா படிக்கிறீங்க?” என்றான். பெரியவர் சொன்னார்,” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்இருக்கும் “.” அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்குமனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்இன்னும் படிக்கிறிங்க ?” என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி…

முலாம் பழம்

முலாம் பழம் கோடைக் காலத்தில் இயற்கை நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை இந்த முலாம் பழம். 75 சதவீதம் நீர் சத்தும், இரும்பு சத்தும் நிறைந்தது. உடலிற்க்கு குளிர்ச்சியை தந்து கோடைக் கால உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறது. பயன்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் கட்டிகள், பருக்களையும் போக்கும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரை அதிக அளவு உற்பத்தி செய்து தேவையற்ற அசுத்தங்களை வெளியே கொண்டு வரும்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சுக்கிரன் :- சனி :-

சுக்கிரன் :- கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன் தான். சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும். அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும். இது பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம். சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது. சனி :- நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் செவ்வாய் :-புதன் :-வியாழன் ( குரு ) :-

செவ்வாய் :- செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது. இங்கே பல எரிமலைகள் உள்ளன. புதன் :- சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம்.…

வளர்ச்சின்னா என்ன

காமு-  வளர்ச்சின்னா என்ன கோமு-  வளர்ச்சின்னா அழிவு காமு-  நீ தப்பா சொல்லரே கோமு – அப்ப நீ சரியா சொல்லு காமு-  இடைஞ்சலைத்தாண்டுவதுதான் வளர்ச்சி கோமு-  அது இயற்கையை உத்து பாக்காதவங்க சொல்லற வார்த்தை காமு-  நீ ரொம்ப உத்துபாத்துட்டாயோ கோமு-  நான் சொன்னது நமக்கு முன்னாடி பாத்தவங்களோட கருத்து எனக்கு அது சரின்னு படுது காமு – என்ன நீ இப்படி சொல்லற கோமு-  யோசி புரியும் காமு-  உலகமே வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஓடுது…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 பூமி :-சூரியன்:- சந்திரன்:-

சூரியன்:-  இது தானாக ஒளிரும் கோளம். இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். இது தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும். வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது. இந்த பயணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. பூமி :- இது சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று.…

யோக முத்ரா — YOGA MUDRA

யோக முத்ரா — YOGA MUDRA பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி நெஞ்சைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடடவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தைப் பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5…

அரசியலில் அந்தஸ்து நிலைத்திருக்க வேண்டியதற்கு வேண்டியவிசேஷகுணங்கள்.

காமு -அரசியலிலே நீடிச்சு நிலைச்சு நிக்கணும் அப்படின்னா என்னென்ன குணம் இருக்கணும் கோமு- நான் சொல்லுவேன் உனக்கு புடிக்காது காமு -இல்ல சொல்லு நான் கேக்கறேன் கோமு -சரி சொல்லறேன் கேளு உறவாடி கெடுக்கும் உத்தம குணம், சுயநலம், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏளனம், பொறாமை, பேராசை இதல்லாம் சாதரண மனிதர்களுக்கும் இருக்கும், ஆனா விசேஷமாய் அரசியல் நடத்துபவர்களிடம் இருக்கும். அந்த விசேஷம், ராஜ தந்திரத்தில் குள்ளநரியாகவும், அரசியல் கட்சிகளில் அடிக்கடி கட்சிமாறும் பச்சோந்தியாகவும், மத நம்பிக்கைகளில்…

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு.

ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு. காமு தேச பக்தின்னா என்ன கோமு தேசத்தை துதி பாடறது தேச பக்தி காமு அப்ப ராஜ பக்தின்னா என்ன கோமு ராஜாங்கத்தை துதி பாடறது ராஜ பக்தி தம்பி காமு நல்லா புரிஞ்சுக்க ஆளும் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தி வேறு. ஆளப்படும் தன் நாட்டை கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு. இந்த அரசியல் அறிவை லட்சியவாதிகள்  சாதாரண குடிமக்கள்  மண்ணின் மைந்தர்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்போது…

வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை

காமு;  வர வர யாருக்கும் தேச பக்தியே இல்லை கோமு;  என்ன தனியா ஏதோ பேசிட்டு இருக்க காமு ;  நீ எப்ப வந்த? கோமு; நீ வர வரன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனேயே வந்துட்டேன் காமு; உனக்கு தான் எந்த பக்தியும் கிடையாதே அதனால் அத விட்று கோமு ;  நீ என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறேன்னு நினைக்கிறேன் காமு;  என்ன என்னமோ நினைச்சிட்டு என்னமோ பேசறன் நான் கோமு ;  உன்னோட அளவுக்கு யாருக்கும் தேச…

அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அர்த்தமுள்ள அறிவுரைகள்..!

* கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள்

ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சோதிடம் எங்கு எப்படி தோன்றியது என்பது பற்றி எவருக்கும் தெரியாது ஆனால், சீனர்கள், இந்துக்கள், சால்தியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர், ரோமானியர், அரேபியர் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு முறைகளை கையாண்டு வந்தனர் என்பது அறிந்த உண்மை. இக்கலை ஒரு பழங்கால கலை அது விதியையும் எதிர் காலத்தையும் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பின்படி முன் கூட்டித் தெரிவிக்கும் ஒரு விஞ்ஞானக்கலை. ” வேதயஸ்யசஷ ¨ ஜ்யோதிஷம் ஜயோதிஷம் ஜகதாய சக்ஷ ¨…

ஜோதிடர் அமரும் திசை

ஜோதிடர் அமரும் திசை தெற்கு, மேற்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் :- கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் கிழக்கு முகமாய் இருந்தால் அனுகூல பலன்கள் ஏற்படும். மேற்கு முகமாய் இருப்பது கூடாது. வடக்கு, தெற்கு முகமாய் இருந்தால் நல்லது நடக்கும். தென்மேற்கு முகமாய் இருந்தால் காரியங்கள் நடக்க கால தாமதமாகும். வடகிழக்கு முகமாய் இருந்தால் பல தடைகள் ஏற்படும். வடமேற்கு தென்கிழக்கு முகமாய் இருந்தால் தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம்…

கோள்களின் கோலாட்டம்பாகம் – 1 – 1.1- ஜோதிட ஞானம்

ஜோதிட ஞானம். தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாகக் கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்டும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள். அப்படி அல்லாமல் ஒருவர் எத்தனை நூல்கள் கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றிய அருமை பெருமைகளை தெரியமுடியாது. இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது. இக்கலையை கையாள்பவர்கள் கண்டிப்பாக…

கோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.

இது காகிதப்பூ அல்ல!! காவியப்பூ! இதை வாழ்த்தவில்லை!! வணங்குகிறேன்.!! கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். நான் சோதிடன் அல்லன், சோதிடத்தை அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுகிற சாதாரணமானவன் என்ன காரணத்தாலோ எனது நண்பர்களில் பலரும் சோதிடர்களாகவே அமைந்துவிடுகிறார்கள். சோதிடம் படிக்கிறவர்கள் எல்லோரும் சோதிடர்கள் ஆவது இல்லை. முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய எல்லோரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவது இல்லை அல்லவா? எந்தத் துறையிலும் உவமை சொல்ல இயலாத உயர்ந்தவர்கள் உருவாவது உண்டு. ஓடுகிறவர்கள் எல்லோருமா உஷா…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 அணிந்துரை R.P சாமி

அணிந்துரை R.P சாமி “கோள்களின் கோலாட்டம்” என்ற இந்நூல் ஓர் ஒப்பற்ற அரிய ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்கள் சிறந்த வாசியோகியாகவும், தலைசிறந்த சோதிட வல்லுநரும் ஆவர். பிரம்மரிஷி சோதிஷ ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும், ”ஞான சிந்தாமணி” மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அவருடன் ” நந்தி சோதிடம்” மாத இதழ் வந்து கொண்டிருந்த காலத்திற்கு முன்பிருந்தே இணைந்து நின்று சோதிடகலைக்கு தொண்டாற்றியவன்…

தனுராசனம் — DHANURASANAM

தனுராசனம் விரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை ( கரண்டைக்கால் ) இறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் காட்டியபடி வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப்பொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக…

சலபாசனம் — SALABASANAM

சலபாசனம் — குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும். பலன்கள்…

புஜங்காசனம் — BUJANGASANAM

புஜங்காசனம் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு , பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும். ஒருமுறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 மு‍றை ‍ செய்யலாம். புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் பெயர் பெற்றது. பலன்கள் –– வயிற்றைறையில் தசைகள்…

சுப்தவஜிராசனம் — SUPTAVAJIRASANAM

சுப்தவஜிராசனம்முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமரவேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படு படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும் தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்துப் படுக்க வேண்டும். அடுத்து ஆசன…

குலதெய்வம்

காஞ்சி பெரியவர் சொன்னது நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம்…

சுக்கிரன் – களத்திரகாரகன் பகுதி 3

லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.  ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!  இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்  இரண்டாம் வீடு மற்றும்…

சுக்கிரன் களத்திரகாரகன் பகுதி-2

அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு…

மனம் ஒரு குரங்கு

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று…

‘ஆமைபோல் வேகம் கொள்’

நீ ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். ‘அதுதான் தனக்கான இடம்’ என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும். முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே…

கோள்களின் கோலாட்டம் -1.14 மீனம்.  திரேக்காணத்தின் பலன்கள்.

மீனம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – பாத்திரம், முத்துக்கள், ரத்தினங்கள், சங்கு இவற்றுடன் கலந்த பொருள்களால் சம்பந்தம் பெற்ற கையை உடையவனும், அலங்காரங்களுடன் கூடியவனுமான, மனையாளின் ஆபரணத்திற்காக கடல் தாண்டி செல்பவனும்.ஆவான் குரு நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– செண்பகத்திற் – கொப்பான முகமுள்ளவனும், சேடிகள், வேலையாட்கள், இவர்களுடன் கூடியவளுமான ஸ்திரீயாக மிகவும் உயர்ந்தவளும், கொடி இவைகளுடன் கூடின தெப்பத்தை உடையவனும் கடலில்…

சீத்தாபழம்

 இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சீத்தாபழம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது.சீத்தாபழம். கிராமங்களில் வீடுதோறும் பயிரிடபட்டு இருக்கும் பழம் சீத்தாபழம் தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் வளர்க்கப்பட்டு வருகிறது.. இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்தது சீத்தாபழம்

கோள்களின் கோலாட்டம் -1.14 கும்பம். திரேக்காணத்தின் பலன்கள்.

கும்பம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – எண்ணெய்கள், ஜலம் உணவு இவற்றின் லாபத்தில் கவலை அடைந்த மனதை உடையவன் , கம்பளத்துடன் கூடியதாகவும், பட்டு வஸ்திரமுடையதாகவும், மான் தோல் உடன் கூடியதாகவும் கழுகுக்கொப்பான முகமுடையதாயும், இருப்பது சனி நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ அக்னிதிரேக்காணம்– அழுக்கடைந்த துணியினால் சுற்றப்பட்டவள். சிரசில் மண் பாத்திரங்களுடன் கூடியது. காட்டில் பொசுக்கப்பட்ட வண்டியில் உலோகங்கள் எடுக்கப்படுவது…