உரையாடலின் ஒரு பகுதி 29

ஆற்றலை அறிவதும் அறிந்த ஆற்றலை பயன்படுத்தி வெல்லுதற்க்கு முடியாதவனாக மாறுவதும் மனிதனின் ஆசை.  உண்மையில் இயற்கை எப்போதும் மனிதனுக்கு அதை அளிப்பதில்லை. மனிதன் வெல்லுவதற்க்கு முடியாதவனாக மாறுவதற்க்கு இயற்கை அனுமதிப்பது இல்லை. அணு சக்தியை அறிந்து அணுகுண்டுகள்  மூலம் பிற நாடுகளுக்கு தான் வெல்லமுடியாதவன் எனும் அறிவிப்பை செய்பவனின் வாழ்வும், நீர் மேல் குமிழி இக்காயம் அது நில்லாது போய்விடும் நீயறிமாயம். என்பதுதான்

மனிதனின் குணம்

மனிதனின் குணம் எப்போதுமே இப்படிதான் இருக்கும் அதாவது அழிவுகளின் நியாயத்தை சிந்தித்துக்கொண்டு அழித்தலின் அவசியத்தை கற்பிப்பான். பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் வளர்ச்சி நியதி விதி  எல்லாம்.

உரையாடலின் ஒரு பகுதி 28

ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் பயன் அந்த பொருளுக்கு இல்லை என்பதை எந்த மனிதன் அறிகிறானோ அல்லது அந்த வித கல்வியை கற்கிறானோ அவன் அறத்தின் வழியாக இயல்பாகவே இயங்குவான் அதைத்தான் பட்டினத்தார் இப்படி சொல்கிறார் போலும், பொன்னால் பயன் நமக்கு அநேகமுண்டு,  நம்மாள் பயன் பொன்னுக்கு ஏது உண்டு என்று

ஆழ்மனம் வரை அச்சம்

ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக ஆழ்மனம் வரை அச்சம் ஊடுருயிருந்தது என்றால் அப்படி ஊடுருவியிருந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப மாட்டார்கள்.

இயற்கை தனது இருப்பை காட்ட

பஞ்ச காலத்தில் அதாவது இயற்கை தனது இருப்பை காட்ட நினைத்து மழை பெய்து கெடுத்தோ, அல்லாது பெய்யாமல் கெடுத்தோ உணவுக்கு மனிதன் தவிக்கின்ற நிலையில் பூமியின் அடியில் இருக்கும் கிழங்குகள் மனிதனை கைவிடுவதில்லை மலைகளில் இயற்கையோடும், இயல்போடும் வாழும் மக்களுக்கு இது நன்கு தெரியும். சித்திரவள்ளி கிழங்கு, காட்டு வள்ளிகிழங்கு, நூரை, சவலன், நெருடுவன் தீச்சி, நாச்சி, சம்பை, நூழி இவை ஏழும் பூமியின் ‍வெவ்வேறு ஆழத்தில் விளைந்து இருக்கும் மண் அறிந்த மனிதன் இதை பஞ்ச…

உரையாடலின் ஒரு பகுதி 27

ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.  அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை என பல வகைகள் உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி 26

மனித குலத்தின் முதல் முயற்சி இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான் அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும் அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது. தற்போதய சூழ்நிலையில் மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான். இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான் அது மட்டுமல்லாது இயற்கையை வெற்றி கொண்டதாகவும்…

உரையாடலின் ஒரு பகுதி 25

பொறுப்பு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. கடமை என்பது அறிவு சம்பந்தப்பட்டது. இயற்கையின் உள் நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே புலப்படும்.

உரையாடலின் ஒரு பகுதி 24

தியானத்தில் ஏதோ ஒரு வினாடியில் உங்களை காணும் நீங்கள் அதிர்ச்சி மேலோங்கி மூர்ச்சை அடைகிறீர்கள் அதன் பின் இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். 1. தியானத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் அல்லது உங்களை சுற்றியுள்ளவற்றிடம் இருந்து வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் இதில் எது நடக்கிறது என்பதை நீங்கள், நீங்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் உங்களை நீங்கள் காணும் அந்த வினாடி எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கிறீர்கள் என்பது தெரியும் போது ஒரு சிலர் அதிர்ச்சியும், ஒரு…

உரையாடலின் ஒரு பகுதி 23

உங்களையே நீங்கள் அறிய முற்படும் போது முதலில் குழப்பமும் அதை தொடர்ந்து பயமும் தான் ஏற்படும்.    உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது இல்லாததைக் கண்டு கலவரப்படுவீர்கள். நீங்கள் பெருமையாயும், உன்னதமாயும் சத்தியம் என்று ஊருக்கு, உறவுக்கு, நட்புக்கு சொல்லியதெல்லாம் உங்களிடம் சில சந்தர்ப்பங்களில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் சில நபர்கள் தியானத்தில் மூர்ச்சையடைவது இதனால்தான். 

உரையாடலின் ஒரு பகுதி 22

இயற்கையை அதன் இயல்பை எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது. மனிதனால், மனிதன் வெற்றியடைந்ததாக சிலசமயங்கள் நினைத்து சந்தோஷப்படலாம், கர்வப்படலாம் ஆனால் மனிதன் வரையறைக்குட் பட்ட சக்தி கொண்டவன் இயற்கையோ வரம்பில்லாத சக்தி கொண்டது சின்ன உதாரணம் மனிதனுக்கு உண்டாகும் இறப்பு.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 23

3 – க்குரியவர் 2 – இல்  அமர்ந்து, 4, 7 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து சந்திரனுக்கு கேந்திரம் பெற்றால் இரண்டு உடன்பிறப்பு உண்டு. 2 ஆண், 2 பெண். 3 – க்குரியவர் 9 – க்குரியவர் சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால்  6 உடன்பிறப்பு உண்டு. 4 ஆண் 2 பெண் 3 – இல் கேது அமர்ந்து இவரை லக்கினாதிபதி அல்லது குரு பர்த்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 22

3 – க்குரியவர் 8 – ல் அமர, 7 – இல் செவ்வாய் இருக்க, 3 – இல் பாவர் இருப்பின் 6 உடன்பிறப்பு உண்டு. உடன் பிறப்பால் நன்மை இல்லை. செவ்வாய் நீச்சம் பெற, 3 – க்குரியவர் பலம் பெற 3 – க்கு 5 – க்குரியவர் பார்க்க உடன் பிறப்பில் ஒருவர் பெரும் வசதி படைத்தவராக இருப்பார். 3 – க்குடையவர் 3 – இல் பலம் பெற்று, 5…

உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம்

உடலில் ரத்தம்  ஒரு சுழற்சியில் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். எப்படிப்பட்ட அதிசயமான தொழில் நுட்பம் இயற்கை எப்படியெல்லாம் சிந்தித்து நம்மை வடிவமைத்திரிக்கிறது

பிளாஸ்மா’ என்றால்

பிளாஸ்மா’ என்றால் ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும். சூரிய ஒளியில் இருந்து நமக்கு இது முழுமையாகக் கிடைக்கிறது. ரத்த அழுத்தம் என்றால்  உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’…

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை  ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் ஆற்றல் சேமிப்பு, ரத்த வெள்ளை அணுக்களே. அவை ஆரோக்கிய சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்களின் வேலை  உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

சந்திரன்19

சந்திரன் ( அல்லது ) குரு 5ம் அல்லது 9ம் வீட்டில் இருந்து குரு,  லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் அமர்ந்து அவர் சந்திரனை 9 ம் பார்வையாக பார்த்தால் ஜோதிட சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி கட்டுரை எழுதுபவராகவும் கவிதை எழுதுபவராகவும் சிறந்த ஆய்வாளராக விளங்குவார். சந்திர லக்னத்திற்கு 10ம் இடத்தில் புதன், சனி சேர்க்கைபெற்றால் கவிதை, கட்டுரை, கதை எழுதி சிறந்து விளங்குவார்.

சந்திரன்18

சந்திரனிலிருந்து 5,11ல் ராகு-கேது இருந்தால் விவாஹபாக்கியமே இல்லாமல் அமைந்து வருகிறது. சந்திரன் சுக்ரன், சனி ஒருவருக்கொருவர் ஏதோவகையில் தொடர்புடையவராக இருந்தால் காதல் திருமணம் ஏற்படும்.

சந்திரன்17

சந்திரனுக்கு 4,7,10ல் குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது.  ஜாதகருக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அடையச்செய்யும். சந்திரன், சனி, சேர்க்கை, அல்லது பார்வை ஏற்படின் சன்யாச யோகம் அமையும். சந்திரன் லக்னம், சுக்ரன் இவர்களுக்கு 7ல் சனி இருந்தாலும், பார்த்தாலும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சந்திரன்16

சந்திரன், கடக லக்னத்தில் இருந்தால் சொந்த, பந்தங்கள்மீது அதிக பாசமாக இருப்பர். அவர்களை ஆதரித்து மகிழ்வோடு வைத்திருப்பர். சந்திரன், 1,4,5,7,9,10ல் இருந்து குரு அல்லது சுக்ரன் பார்வை ஏற்படின் சிறந்த நாடாளும் பலன் ஏற்படும். சந்திரனுக்கு 4க்குடையவன் கேதுவுடன் இணைந்தாலும் அல்லது சுக்கிரனுடன் எந்த வீட்டில் இருந்லும் அந்த ஜாதகர் தெய்வாம்சம் பெற்று ஞானமார்க்கத்தில் ஈடுபடுவர்.

பங்கஜ முத்திரை

பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள் இம்முத்திரை தாமரை போல் காட்சியளிப்பதால் பங்கஜ முத்திரை என்று அழைக்கிறோம். இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று குவித்து இரண்டு கை பெருவிரல்கள் மற்றும் சுண்டு விரல்கள் மட்டுமே ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொடாமல் விரிந்து சற்று வளைந்து இருக்க வேண்டும். பலன்கள் :- மனதில் தோன்றும் கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீய எண்ணங்களை போக்கி மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்கின்றது.…

காக்கினி முத்திரை

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக செய்யும் முத்திரை ஆகும். வலதுகை விரல்கள் நுனியும் இடதுகை விரல்கள் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் ஒன்றை ஒன்று தொடதவாறு இடைவெளி இருக்க வேண்டும். பலன்கள் :- ஒரு செயலில் ஈடுபடும்போது அந்த செயலில் மனம் ஒன்றாமல் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் ஒரு பத்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் போதும் மனம் ஒறுமுகப்பட்டு செயலில் நன்றாக ஈடுபாடு செலுத்த முடியும். ஆசிரியர்…

சுந்தர யோக சிகிச்சை முறை 85 

துவிஜர்களாக இருந்தாலும் இவர்களுக்குத் தினசரி  சந்தியா காயத்திரியை மூன்று வேளை முறைப்படி செய்வதுதான், முறை மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியின் உருவத்தை புறத்திலும், அகத்திலும் பார்த்து, பெரியோர் இயற்றிய துதிகளை மனமுருகி  துதிக்கலாம் துதிப்பதற்கு உலக இன்னல்களுக்கு, மத்தியில் சாந்தி, சக்தி பெற கந்தன் புகழ், அன்னையின் திருவடி மலர்கள், பரமாத்ம நாம சங்கீர்த்தன பஜனாவளி என்ற எனது மூன்று நூல்கள் மிக்க உபயோகமாகும். சுந்தரோதயம் பத்திரிகையில் வெளிவந்த, பாடல்களும், கீர்த்தனங்களும் பாராயணத்திற்கு உதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 84

துதி நோய் தடுக்கும் திட்டத்தில் துதியும் கலந்துள்ளது.  துதி என்பதானது, மனிதன் தன் சக்தியை கணக்கற்ற அளவுக்கு, அதிகரித்துக் கொள்ளும் மார்க்கமாகும். மனத்திற்குச் சாந்தியும், நரம்புகளுக்கு வீர்யமும், அமைதியும் எண்ணற்ற எதிர்பாராத அபாயங்களிலிருந்து விடுதலை அடையும் வழியும்.  ஊழ்வினையால் ஏற்படும் கெடுதலையும் அணு அளவுக்குக் குறைத்துக் கொள்ளும் சூழ்ச்சியும் கொண்டதே துதி.  இதன் விதிகளை, சாந்தி யோகம், சந்தியா காயத்ரி ஜபயோகம் என்ற நூல்களில் காணலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 83

நித்திரைத்  திட்டம். தினசரி வாழ்க்கையில் நித்திரையின் தேவையும் சுமாராகக் குறிப்பிட்டுவிடுகிறேன். மூளை வேலைக்காரருக்கு 6 மணி நேரம் மாணவர்களுக்கு   8 மணி நேரம் மூளை, உடலுழைப்பு கலந்தவர்களுக்கு 7 மணி நேரம் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 9லிருந்து 10 மணி நேரம். நித்திரைக்கு செல்ல வேண்டிய காலம். இளம் மாணவர்கள் இரவு 9 மணி, உயர் படிப்பாளர்  இரவு 10 மணி மூளை வேலையும், உடலுழைப்பு கலந்தவர் இரவு 10 மணி, பாட்டாளி இரவு 9 மணி

எத்தனை வயது ஆனாலும்

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்… ஆனால் எத்தனை வயது ஆனாலும், எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டுமே  தெரியும்

ஒ௫ ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இ௫ந்தது அந்த வழியாக வந்த ஒ௫ சிட்டு கு௫வி மரத்திடம் கேட்டது… மழை காலம் தொடங்க இ௫ப்பதால் நானும் ௭ன் குஞ்சுகளும் வசிக்க கூடு ௧ட்ட அனுமதிக்க முடியுமா ௭ன்றது முதலில் இ௫ந்த மரம் முடியாது என்றது அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது கு௫வி கூடு கட்டி சந்தோசமா௧ வாழ்ந்து கொண்டு இ௫ந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது…

சக்தியை சிதற விடாதே

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச்சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூ ர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாகநம்புகிறேன் கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்ததில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆதனால் எதிர்காலம் சிறப்பாக அமையப் போகிறது என்பதைநான் முழு மனதுடன் நம்புகிறேன்.

ஒவ்வோர் உயிரும் கடவுளே

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறுஒரு கடவுள் இல்லை.  இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான்புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில்கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்

நீ யார் என்பது முக்கியமல்ல

நீ யார் என்பது முக்கியமல்ல, நீ என்ன செய்கிறாய் என்பதே முக்கியம். நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாகஇருந்தாலும் சரி, ஆன்மீக வாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாகஇருந்தாலும் சரி, கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமியாக இருந்தாலும்சரி, உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும்.