நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன.
என் அனுபவமும் இதையே சொல்கிறது
இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம்.
ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின்
அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது
முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத்தைக் காட்டுவது,
மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு
உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?
