ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள்
உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள்.
உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால்
சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும்,
எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்
