அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்   50. அம்பிகையை நேரில் காண

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே. ஈஸ்வரி நான்க முகங்கள் கொண்டவர் நாராயணி கை தாமரையில் 5 மலரம்புகளை  உடையவள் சம்புவின் மனைவி சங்கரி சாமளை நஞ்சை வாயிலே உடைய நல்ல ஜாதி பாம்பை மாலையாக கொண்டவள் வராகி சூலினி மாதங்கி என்ற நாமம் கொண்ட அபிராமியின் திருவடிகளே நமக்கு…