சுந்தர யோக சிகிச்சை முறை 88
தொழிலாளர்கள், ரயில் உத்தியோகஸ்தர், தபாலாபீஸ், தந்தி ஆபீஸ் காரியஸ்தர்கள், இயந்திர சாலை வேலையாட்கள், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு, நோய் தடுத்து ஆரோக்கியமாய் இருக்க திட்டம் அமைத்து வாழலாம்
தொழிலாளர்கள், ரயில் உத்தியோகஸ்தர், தபாலாபீஸ், தந்தி ஆபீஸ் காரியஸ்தர்கள், இயந்திர சாலை வேலையாட்கள், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு, நோய் தடுத்து ஆரோக்கியமாய் இருக்க திட்டம் அமைத்து வாழலாம்
மாணவர்களுக்கு, மேல் படிப்பாளர்களுக்கு எழுதல் 4 மணி அதிகாலை நித்தியக்கடன் 4.30 மணி வரை படித்தல் 6 மணி வரை ஆசனப் பிராணயாமம் 7 மணி வரை ஸ்னானம் துதிக்குப் பின் பால் 7.30 மணிக்குபடித்தல், உணவு காலம் வரை பகல் 9 லிருந்து 10 மணிக்குள் போஜனம் சத்துள்ள சிற்றுண்டி 2 லிருந்து 3 மணிக்குள் ஆட்டம், பொழுது போக்கு 5 லிருந்து அல்லது 6 லிருந்து 6.30 வரை படித்தல், இரவு உணவு இரவில்…
கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன். துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும். நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன். காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி மலஜலப் போக்கு, நித்தியக் கடன் அரை மணி நேரம். ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00…
ஆற்றலை அறிவதும் அறிந்த ஆற்றலை பயன்படுத்தி வெல்லுதற்க்கு முடியாதவனாக மாறுவதும் மனிதனின் ஆசை. உண்மையில் இயற்கை எப்போதும் மனிதனுக்கு அதை அளிப்பதில்லை. மனிதன் வெல்லுவதற்க்கு முடியாதவனாக மாறுவதற்க்கு இயற்கை அனுமதிப்பது இல்லை. அணு சக்தியை அறிந்து அணுகுண்டுகள் மூலம் பிற நாடுகளுக்கு தான் வெல்லமுடியாதவன் எனும் அறிவிப்பை செய்பவனின் வாழ்வும், நீர் மேல் குமிழி இக்காயம் அது நில்லாது போய்விடும் நீயறிமாயம். என்பதுதான்
மனிதனின் குணம் எப்போதுமே இப்படிதான் இருக்கும் அதாவது அழிவுகளின் நியாயத்தை சிந்தித்துக்கொண்டு அழித்தலின் அவசியத்தை கற்பிப்பான். பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் வளர்ச்சி நியதி விதி எல்லாம்.
ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் பயன் அந்த பொருளுக்கு இல்லை என்பதை எந்த மனிதன் அறிகிறானோ அல்லது அந்த வித கல்வியை கற்கிறானோ அவன் அறத்தின் வழியாக இயல்பாகவே இயங்குவான் அதைத்தான் பட்டினத்தார் இப்படி சொல்கிறார் போலும், பொன்னால் பயன் நமக்கு அநேகமுண்டு, நம்மாள் பயன் பொன்னுக்கு ஏது உண்டு என்று
ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக ஆழ்மனம் வரை அச்சம் ஊடுருயிருந்தது என்றால் அப்படி ஊடுருவியிருந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப மாட்டார்கள்.
பஞ்ச காலத்தில் அதாவது இயற்கை தனது இருப்பை காட்ட நினைத்து மழை பெய்து கெடுத்தோ, அல்லாது பெய்யாமல் கெடுத்தோ உணவுக்கு மனிதன் தவிக்கின்ற நிலையில் பூமியின் அடியில் இருக்கும் கிழங்குகள் மனிதனை கைவிடுவதில்லை மலைகளில் இயற்கையோடும், இயல்போடும் வாழும் மக்களுக்கு இது நன்கு தெரியும். சித்திரவள்ளி கிழங்கு, காட்டு வள்ளிகிழங்கு, நூரை, சவலன், நெருடுவன் தீச்சி, நாச்சி, சம்பை, நூழி இவை ஏழும் பூமியின் வெவ்வேறு ஆழத்தில் விளைந்து இருக்கும் மண் அறிந்த மனிதன் இதை பஞ்ச…
ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு. அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை என பல வகைகள் உண்டு.
மனித குலத்தின் முதல் முயற்சி இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான் அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும் அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது. தற்போதய சூழ்நிலையில் மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான். இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான் அது மட்டுமல்லாது இயற்கையை வெற்றி கொண்டதாகவும்…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.