பேரின்பம் வேண்டாம்
பேரின்பம் வேண்டாம்… சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க………
சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம் சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்
சினிமாவில் குளோசப், லாங்ஷாட், ஃபேட் இன் ஃபேட் அவுட், கிராஸ்கட் போன்ற பல தொழில் நட்பங்களை அறிமுகம் செய்தவர் கிரிஃபித் என்ற அமெரிக்கர், இப்புதுமைகள் தோன்றி 100 வருடங்கள் ஆகின்றன
வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர். இடையில் தரகர்கள் ஆசைகாட்டி அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர் மக்களும் ஏமாந்தனர் அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர் மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர். அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.
அரசாங்கம், வசதியுள்ளவர்கள் மக்களுக்கு உணவு, உடை _கொடுத்து உதவினார்கள். வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்ச நிவாரண பணிகளில் ஒன்றாக ‘ பக்கிங்காம்’ கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது.
இந்த தண்டனையைப் பற்றி விசாரிக்க 1854ல் சித்திரவதை விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அதனுடைய விவாதத்தால் அரசாங்கம் தண்டனையை கொடுக்கக்கூடாது என்று அறிவித்தது 1876 – 78 – ம் ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள். வட ஆற்காட்டில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் காட்டுக் கீரைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள்.
தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது. அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம். அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர் தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால் வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள். இது பற்றி அரசாங்கத்துக்கு…
11 – க்குரியவர் 4 – இல், 4 – க்குரியவர் 9 – இல், 5 – க்குரியவருடன் சேர்க்கை, நஞ்சை, புஞ்சை நிலம் வாகனம் உண்டு. 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று, 10 – க் குரியவர் வலுத்து 4 – ஆமிடத்தை பார்த்தால் நிலம் கிட்டும் ஆடம்பரமான வீடு உண்டு. 4 – ல் 7 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று 4 – க்குரியவர் மறைவு பெற்றால்,…
3, 6, 8, 12 – இல் சந்திரன் இருப்பினும் அல்லது 3, 6, 8, 12 – க்குடையவர், சந்திரனுக்கு 3, 6, 8, 12 – லிருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலங்களில் வாகனம், நிலம், வீடு தனம் சேர்க்கை ஏற்படும். 4 – க்குரியவர், சந்திரன் 3, 6, 8 லிருப்பின் செல்வம் நிலைக்காது. 4 – ல் சூரியன், 4 – க்குரியவர் உச்சம் பெற்று சுக்கிரன் சேர்க்கை பார்வை பெற்றால், 30…
4 – க்குடையவர் நின்ற நவாம்சாதிபதியின் திசையில் அல்லது 4 – க்குரியவர் திசையில் தந்தைக்கு கண்டம் 4 – இல் இருப்பவரின் திசையில் ஏற்படலாம். 4 . ல் சனி, செவ்வாய் சேர்க்கை மனைவிக்கு துர்தேவதா பயம், இட பயம் ஏற்படும். 4– க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – இல் இருப்பின் செல்வந்தர். 4 . க்குரியவர், 1, 7 – லிருப்பின் அனேக வித்தை அறிவான். பிறர் சொத்தை அழிப்பான். சபையில் ஊமையாக…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.