பெரிய சாதனை 4
இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்
இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்
அப்போது இளவரசன் முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட்டு ஓடினான் அதை பார்த்ததும் வீராங்கனையின் ஓட்டம் குறைந்தது அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது
ஒட்டபந்தயத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கும் ஒரு இளவரசனுக்கும் போட்டி நடந்தது. அதில் வீராங்கனை இளவரசனை முந்தி ஓடும் போது இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிளை தரையில் வீசினான் அதை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது பின் அதை எடுத்து வேகமாக ஓடினாள்
ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால் அது பெரிய சாதனைதான் மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது சஞ்சலம் கொண்ட மனமே.
உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும் பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம் முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம். பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை இந்து…
6, 2 – க்குடையவர்கள் கூட 12 – இல் உச்சம் பெற. 6, 2 – க்குடையவர்கள் உச்சம் பெற,12 – க்குடையவர், 4 – இல் நிற்க, மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி, பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர். பின் புத்திரர்களால் கடன் தீரும். இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள். புதன், 6 – க்குடையவர் சந்திரன் மூவரும் லக்கினத்தில் நிற்க, சூரியன் பார்க்க,…
8, 9 – க்குடையவர்கள் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – இல் நிற்க, 7 – க்குடையவர் 12 – இல் நிற்க, சந்திரனுக்கு 5 – க்குடையவர் உச்சம் பெற்று நிற்க. 9 – க்குடையவர் 6 – க்குடையவரோடு கூடி உச்சமடைய, 12 – க்குடையவர் 2 – ல் நிற்க. குரு 8 – ல் நிற்க, 7 – க்குடையவர் 12…
12 – க்குடையவர் 2 – ல் நிற்க, 2 -க்குடையவர் 6 – ல் நிற்க, 9 – க்குடையவர் பலவீனமடைய, 6 – க்குடையவர் கேந்திரத்தில் உச்சமடைய, 9 – க்குடையவர் 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் குரு கூடி 2 – இல் நிற்க, சந்திரனுக்கு 2 – க்குடையவர் நீச்சம் பெற, சந்திரனுக்கு 2, 12 – க்குடையவர்கள் லக்கினத்தில நிற்க, உபய ராசியாதிபதி சந்திரனுக்கு 6…
4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து, லக்கினாதிபதி எட்டில் இருந்தால் நிறைய பூமி உண்டு. நிலபுலன்கள் வீடுகள் உண்டு. 4 – க்குரியவர் திசை நல்ல யோகம் செய்யும். நாலுக்குரியவர் திசையிலும் நாலில் இருப்பவர். பார்த்தவர் திசாபுத்தியிலும் பெரும் வீடு கட்டும் யோகம் உண்டு. இது பாவர் லக்கினத்துக்கே பொருந்தும். 8, 11 – க்குடையவர் 4 – இல் 4 – க்குரியவர், நாலாமிடத்தை பார்த்தால் பூர்வீக சொத்து, நிலபுலன்கள் நிறைய உண்டு.…
1 – க்குரியவர் உச்சம் பெற்று சனி – செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும் அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 4 – க்குரியவர் பாதகம் பெற்று சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும். அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 2 – க்குரியவர் 4 – இல் பலத்து, பாதகாதிபதி சேர்க்கை, பெற்று 12 – க்குரியவர் கூடி இவர்கள் திசாபுத்தி நடக்கும் காலம் மாரகம் ஏற்படும். குடும்ப பற்று குறைந்தவர். 4 – க்குடையவர்…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.