குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன்.
ஆனால் சிறுவன் தப்பிவிட்டான்
பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து,
பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான்.
பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான்.
அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான்
. அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப் பற்றி எண்ண என்னதான் இருக்கிறது?
