ஆனாலும் நாம் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய தொண்டை வரள பேசிக் கொண்டும்
கத்திக் கொண்டும் இருக்கிறோம் எத்தனை அபத்தம் இது
எத்தனை ஏமாற்றுத்தனம் இது
ஆனால் கொஞ்சம் கூட கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல்
இதை செய்து கொண்டே இருக்கிறோம்
நமக்கு பின் வருபவர்களுக்கு
சொல்லிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம்
