பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும்
தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள்.
விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும்
விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே
பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள்.
பெருமையடித்துக் கொள்கிறோம்.
ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும்,
தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான
கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன்.
