தேப்பெருமாநல்லூர்
குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில்
உள்ள நந்திக்கு வலது காது இருக்காது.
காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி
ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து
வலது காது பழுதடைந்து போனது.
எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.
