தற்போதய சமுதாய சூழ்நிலையில்
அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட
வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது
காரணம் என்று தேடினால்
நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது
நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது.
விளைவு
சரி தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு
இல்லாமல் போய்விட்டது
அதனால் ஏமாற்றுதல் என்பது
வாழ்க்கையின் நியதியாக
வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
