ஒரு விஷயத்தை நாம் யேசிப்பதே இல்லை காரணம்
மிக எளிதாக நாம் அதை கடந்து விடுகிறோம்
கடக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்
முதல் தடவை சொன்ன பொய்
முதல் தடவை செய்த திருட்டுத்தனம்
இன்னும் இதே போல் எத்தனையோ
சரியாக கவனித்தால் நமக்குள் நடக்கும் உள் மன போராட்டத்தை விவரிக்க
எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அத்தனை பக்கங்களும் போதாது.
டைரி எழுத
