ஆளுகைக்கு, உன்தன் அடித் தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு, மேல்இவற்றின்
மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்,
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
திருமாலாகிய அம்மை தொடு தூது மேரு மலையை வில்லாக கொண்டு
திரிபுரங்களையும் அழிக்கும் சிவபிரானின் இடபாகத்தில் ஒளி படர்ந்த
திருநுதலை உடைய தேவி
உன் திருவடி தாமரைகள் என்ன ஆட்கொண்டுள்ளது
காலன் பால் செல்லாமல் என்ன காக்க
உன் கடாஷம் உள்ளது இதன் மேல் என் கருத்தை வைப்பதற்கு
இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறையே
நின் அருள் குறை அல்ல
