பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?
பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?