நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்.
நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ
கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது.
உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன .
நானும் படிக்கிறேன், அழுகிறேன்.
அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது
