ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்
மனதளவில் இறந்து போக தொடங்கினால்
அதற்கு பிறகு
அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது
நிற்கவும் நிற்காது.
ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்
மனதளவில் இறந்து போக தொடங்கினால்
அதற்கு பிறகு
அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது
நிற்கவும் நிற்காது.