எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு
தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான
பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது.
எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும்,
ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே
நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது
உங்களுக்கு நன்றாகவே தெரியும்
