நாம் என்ன செய்யப் போகிறோம்?
இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை.
ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை.
இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள்
நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில்
இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர்.
நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம்.
நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான்
நமது குழந்தைகளுக்குமா என்பதை
நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.
