மன்னிக்கப் பழகிவிட்ட
எவரும்
பிறரின்
குற்றங்களை சுமந்து திரிவதில்லை…
அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம்
வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம்
என்பதே நிதர்சனம்.
மன்னிக்கப் பழகிவிட்ட
எவரும்
பிறரின்
குற்றங்களை சுமந்து திரிவதில்லை…
அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம்
வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம்
என்பதே நிதர்சனம்.