எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ
அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய்.
ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?
நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.
நீ செய்வதை விரும்புவதில்தான்.
