எப்போதுமே ஆசை வேகம் கொடுக்கும் நிறைவேறாத ஆசை ஏக்கம் வளர்க்கும்,
ஏக்கம் சோர்வு தரும் சோர்வு ஆசைக்கு எதிர்மறையான விஷயம்
அப்படியிருக்கும் நாம் ஆசையினால் ஏக்கப்படாமல் தேடுவதே ஏக்கத்தை தொலைக்கும் விஷயம்
இது தெரிந்து விட்டது என்றால் எதிர்பாராமல் ஆசை கைகூடாவிட்டாலும்
நம்மை ஏக்கமும் சோர்வும் ஆட்கொள்ளாது
காரணம்
ஆசையை அடைய நாம் எடுத்த முயற்ச்சிகள்
நமக்கு அனுபவமாயிருக்கும்.