நாளை என்பதே நமக்கு உறுதியில்லை
நாளும் நமக்கு அது புரிவதில்லை
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும்
வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே
வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான்
நரகம் என்னவோ
இந்த வாழ்க்கையை விட வ
லித்து விட போவது இல்லை
என்றே தோன்றுகிறது ….
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை
நாளும் நமக்கு அது புரிவதில்லை
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும்
வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே
வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான்
நரகம் என்னவோ
இந்த வாழ்க்கையை விட வ
லித்து விட போவது இல்லை
என்றே தோன்றுகிறது ….