கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில்
நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.
திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி
வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.
கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில்
நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.
திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி
வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.