கரையறியா காட்டாற்று வெள்ளம் போல
கவி பொழிந்து வான்மீகி உலகுக்கு ஈந்த _
திரையறியா ஒட்டத்தை தேக்கி கட்டி
திறன்மிகு கால்வாய்கள் செய்து பாய்ச்சி
தரையறியா காவனத்தை தந்தான்
தனி புலமை கவிதை தச்சன்
வில் கிடந்தது மிதிலை தனில்
கல் கிடந்தது கானகம் தனில்
நெல் கிடந்தது சடையன் வீட்டில்
சொல் கிடந்தது கம்பன் மனத்தில்
உதித்தெழுந்து ராமன் கதை
