ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை
நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது;
நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது.
இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும்
கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர்.
இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான்
உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
