அதேவேளையில்,
இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான
எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை
என்பதும் மறுக்க முடியாத உண்மை
ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள்.
அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும்
மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன.
ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம்.
ஏன் ?
இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது
