அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும்
அதனதன் நிலையில் சமமாய் பாவித்து
எல்லா உயிர்களும்
எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும்
என நினைப்பதுதான்.
அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும்
அதனதன் நிலையில் சமமாய் பாவித்து
எல்லா உயிர்களும்
எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும்
என நினைப்பதுதான்.