அழுக்கு படாமல் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால்
உலகத்தில் உதவிகளே இல்லாமல் போய்விடும்.
அன்பில்லாமல் கருணை இல்லை
எல்லையை உடையது அன்பு
எல்லையற்றது கருணை
அன்பு முதிர்ந்து தான் கருணையாக மாற வேண்டும்
அன்பே இல்லாத கருணை உலகில் தோன்றியதில்லை.
பூ அழிந்து தானே காய் உண்டாகிறது
