உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள்
. ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்?
நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே.
பிரபஞ்சம் முழுவதும் ஆன்மா ஒன்றே,
அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை
அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
