சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும்.
அதுதான் சிறந்தது. அதிலும் முக்கியமாக
அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில்
சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும்.
அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.