தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத
பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை.
அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை
நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல்
யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.
தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத
பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை.
அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை
நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல்
யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.