அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது,
நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும்,
அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும்.
சற்றுமுன் நான் கூறியது போல்
இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம்
அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது,
நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும்,
அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும்.
சற்றுமுன் நான் கூறியது போல்
இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம்