உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர்
என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார்.
வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது;
காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது;
தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற முடிவுகளுடன்
அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.
