இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது.
உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு
முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது.
இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக,
வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்,
அது மட்டுமல்ல,
நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர்,
அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அதில் தவறில்லை.
ஆனால் அதற்குப் பின்னணியாக
உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.