கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய
மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம்.
பலன்கள் :
1.ரத்த ஓட்டம் சீராகும்
2.தூய சிந்தனைகள் ஏற்படும்
3.கண் குறைபாடுகள் நீங்கும்
4.சுவாசம் சீராகும்
5.இரத்த அடைப்பு நீங்கும்
6.மண்ணீரல், கல்லீரல் உறுப்புகள் வலுப்பெறும்
7.உயிர் ஆற்றல் அதிகரிக்கும்
8.தலைவலி தலைசுற்றல் நீங்கும்
9.ஜீரணசக்தி அதிகரிக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும்
செய்யலாம்.