ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது?
இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும்?
‘இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள்
மனத்தை உலுக்கக் கூடியவை.
இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால்
பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.’ என்று
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது
நினைவுக்கு வருகிறது.
