கஷ்டப்பட்டு படிச்சோம்
கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தோம்..
கஷ்டப்பட்டு காதலிச்சோம்
கஷ்டப்பட்டு கண்ணாலம் கட்டிகிட்டோம்..
கஷ்டப்பட்டு புள்ள பெத்து வளக்குறோம்
கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுறோம்..
கஷ்டப்பட்டு கடன
அடைக்க ஓடுவோம்..
கஷ்டப்பட்டு கடைசில
கஷ்டப்படாம செத்துட்டா போதும்ன்னு
நினைச்சு நினைச்சு..
கஷ்டப்பட்டுட்டே செத்திடுவோம்..