எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தது.
சொற்கள் பொருள்களை உடையதாயிற்று
அதில் பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும்
ஒரு பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்தில் வார்த்தைகள் விளைந்தது.
ஒற்றை தனி மலர் போல் ஒர் எழுத்தில் விளைந்த சொற்களும்
தொகுத்த மலர் மாலையை போல்
பல எழுத்துக்கள் இணைந்த விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது.
