தனை புகழ தன்னிடத்திலே
சொல் இல்லாத தனி தமிழ்.
எந்த மொழிக்கும் ஆதி வடிவம் ஒசைதான்.
முன் பண்படாமலும், வரையறையில்லாமல் வந்த சப்தங்களே ஒசை
கால போக்கில் பண்பட்டு, வரையறையில் அமைந்ததே ஒலி,
ஒலியும் ஒசையும் கண்ணுக்கு புலன்கா
கண்ணுக்கு தெரியாத கடவுளை
கண்ணுக்கு தெரியும் விக்கிரகங்களை உண்டாக்கி
கண்டு வழிபட்டு இறையை அறிவது போல
தோற்றமில்லா ஒலிக்கு தோற்றமாய் அமைவதே வரி வடிவங்களாய் வந்ததே எழுத்து
எழுத்தின் மூலம் மொழிக்கு உருவம் பிறந்தது.
