இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.
துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.
விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.
அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.
கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.
துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.
விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.
அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.
கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.