திருப்புள்ளார்
திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி
சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.
பட்டீஸ்வரம்
இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பொறாத இறைவன்
தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார்.
ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும்
ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும்.
இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள்
திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.
