எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும்.
நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் !
நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள்.
உறுதி காட்டியதில்லை.
அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள்.
நான் தலையிட்டுள்ளேன் !!
உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.
எதிர்பார்த்திருக்கிறேன் !!
மேற்சொன்ன கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க முக்கியமானத் தேவைகள்.
மனிதர்களிடத்தில் நல்லுறவில் இருந்தால் மட்டுமே சாதிக்க வழி கிடைக்கும்.