நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம்.
எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல.
எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று
கையாண்டுள்ளேன் !!
உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம்.
பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து
மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !!
உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள்.
நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!