மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை
நிறுத்திவிட்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து
ஆலோசனைகள் சொல்லிகொண்டே இருப்பேன்
கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள்.
பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை,
வந்தால் ருத்ரதாண்டவம் தான் !
யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள்.
நான் பலபேர் மத்தியில் பாராட்டியுள்ளேன்