கிரககிக்கும் ஆற்றல் செயல்படுத்தும் திறமை போன்றவற்றில்
பல்வேறு வித்தியாசங்களை சமமாய் பாவிப்பது எப்படி சரியாய் வரும்.
சமத்துவத்தை சமநிலையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்துவது சரியா?
அப்படி செய்தால் எதிர் கால வளர்ச்சி என்பது சரியாய் வருமா?
தனிப்பட்ட மனிதனின் ஆற்றல்
மனிதருக்கு மனிதர் வேறுபடுவதை
கண்கூடாய் நாம் காணும் போது
எப்படி சமன் செய்ய முடியும்.